Saturday, October 25, 2008

வைகோ, சீமான், அமீர் கைது - தந்தி அடிப்போம் வாருங்கள்

வைகோ, மு கண்ணப்பன், சீமான், அமீர் விடுதலை குறித்து தந்தி அடிக்கலாமா அல்லது sms அடிக்கலாமா. சுப வீரபாண்டியனும் , கி வீரமனயும் தான் விடை சொல்ல வேண்டும்.

அல்லது மனித சங்கிலி அமைப்போமா. கோபாலபுரத்தில் இருந்து புழழ் வரை மனித சங்கிலி அமைப்போமா.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே சொல்லுங்கள்.

குப்பன்_யாஹூ

No comments: