Thursday, August 28, 2008

வனப்பேச்சி - தமிழச்சி தங்கப்பாண்டியன்


வனப்பேச்சி
சுருண்டிருக்கும் சர்ப்பமெனஅவசரம் புதைந்திருக்கும்இந்நகரத்தின் எந்த வீட்டில் குழஅந்தைக்கான ஒரு தூளிச் சேலையும்வயது முதிர்ந்தவளுக்கான சுருக்கு பையும் இருக்கிறதோஅங்குதான் விருந்தினளாக வருவேன் என்ற அடம் வனப் பேச்சிக்கு......நான் அழைத்துச் சென்ற அந்த வீட்டின் முன் திண்ணை இல்லை வெற்றிலை எச்சில் எப்படி துப்ப என்ற பிலா கணத்துடன்திரும்புகையில் வாசல் கூர்கா மட்டுமே பிடித்திருப்பதாக சொன்னாள்பீடிக்க்காகவும் காவலுக்க்காகவும்

இது வேறு வெயில்


சுடு சோறு கொதி கஞ்சிவெப்பம் பழாம் பொசுக்கியதே இல்லை ஊர் வெயில்.
டயட் கோக் குளிரூட்டப்பட்ட வீடுபோசுக்குவதுன்ன என்ன? எனக் கேட்கும் மகள்அக்ன்னியாச்து அசலூர் வாழ்க்கை.
இன்னும் பல அற்புதமான கவிதைகள். வாங்கி படியுங்கள்,
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம், சென்னை.

வ்வ்வ்.உயிர்ம்மை.com

Wednesday, August 27, 2008

எஞ்சோட்டுப் பெண் - தமிழச்சி தங்கபாண்டியன்

சமீபத்தில் நான் படித்த புத்தகம் (கவிதை தொகுப்பு) இது, மிக அருமை. வெளியீடு - மித்ரா ஆர்ட்ஸ் - 32 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை ,

என்னை மிகவும் தொந்தரவு செய்த கவிதைகள் சில:

தோல்வி

வேட்டை நாயின் வீர்யத்துடாண்டிரக்கபடுகின்ற்ர்பேனாசுகவீனமுற்று இருக்கின்ற முதியவளின்பலவீன முனகல்போல் மூடப்படுகின்றதுசமயங்களில்உணர்வின் கொதிநிளைக்கும் வார்த்தைஎனும் வடிகட்டிக்கும்இடையே வந்ண்டலேனக் கவிதை தங்கி விடுகிறபோது.

மெட்ராஸ் லைப்

சமையலில் இருந்து சகலமும்பரிமாறும் உறவுகள் அங்கேஅண்டை வீடுகளாயிருக்க
பெயர் கூட அறிந்து இராதஅயலார்கள் இங்கே அடுத்தடுத்தமுட்டைகளில் இருந்துவெளிப்பட்டு சோகையாய்முகமநிக்கின்றனர்.

பின் குறிப்பு - நான் காயத்ரி kku (தமிழ் விரிவுரையாளர்) தான் நன்றி சொல்ல vendum. அவர் பரிந்துரைத்த ஒரு புத்தகம் வாங்க சென்ற இடத்தில், இந்த புத்தகமும் கிடைத்தது.

Tuesday, August 26, 2008

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தா

பழைய அறிவுரை இது, எனக்கு இந்த அறிவுரை சரியானதா என்று எப்போதுமே ஒரு ஐயம்.

போதும் என்று இருந்து விட்டால் அது நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதா. புதிய முய்ரசிகளே நாம் எடுக்க மாட்டோமே. இருப்பது போதும் என்று இருந்து விட்டால் உலகத்தில் எல்லா வகையான முன்னேற்றமும் தடை படுமே.

நண்பர்கள் எனக்கு புரிய வைக்கவும் தயவு செய்து.


குப்பன்_யாஹூ

Monday, August 25, 2008

வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை

bலோகர்ஸ் (Blogers) அனைவரும் தங்களுக்கு விருப்பமான பத்து அல்லது இருபது புக்ஸ் பெயர்களை எழுதி உதவி புரியவும்.
ஒவ்வொரு - (காடேகோரிஎஸ்) வகையிலும் விருப்பமான புத்தகங்களை எழுதலாம்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் லிஸ்ட் தனி தனியாக கூட எழுதலாம்.
சுஜாதா ஒருமுறை படிக்க வேண்டிய இருபது தமிழ் புத்தங்கங்கள் எழுதி இருந்தார், நான் தொலைத்து விட்டேன், கிடைத்தால் அதை எழுதுகிறேன்.


குப்பன்_யாஹூ