ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை
ஆற்காடு வீராசாமி உம் , கலைஞர் கருணாநிதி உம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு நன்றி கடன் பட்டவர்கள். வேலுப்பிள்ளை பிரபகாரனுக்கும கூட.
மின் வெட்டு பிரச்சனை யை திசை திருப்ப ஒரு ரூபாய் அரிசி கூட உதவ வில்லை.
ஆபத் பாந்தவனாக வந்து உதவியது இலங்கை தமிழர் பிரச்சனை. இப்போது மக்கள் சற்று மறந்து இருக்கிறார்கள் மின் வெட்டை. அதுவும் ௨௪ ஆம் தேதி பகலில் மனித சங்கிலி வைத்தது கலைஞரின் புத்திசாலித்தனம்.
குப்பன்_யாஹூ
கருப்பு அன்னம் ( Black Swan )
2 days ago
No comments:
Post a Comment