Thursday, November 13, 2008

சட்ட கல்லூரி ஜாதீய அரசியல் வன்முறை

சட்ட கல்லூரி ஜாதீய அரசியல் வன்முறை
நானும் மேபோக்காக இது ஏதோ மாணவர்களின் இரு பிரிவினர்க்கு இடையே நடந்த வன்முறை என்றுதான் நினைத்தேன்.
செய்தியாளர்களிடம் பேசிய பிறகுதான் தெரிகிறது, இது இரு வேறு ஜாதியை சார்ந்த அமைச்சர்களின் உறவினர் மாணவர்களுக்கு இடையே நடந்த வன்முறை என்று.
ஒகேனக்கல், முல்லை பெரியார், தமிழ் ஈழம் போல இந்த பிரச்சனையும் சுமூகமாக தீர்ந்து விடும்.
வாரணம் ஆயிரம், தெனாவட்டு வந்ததும் இந்த பிரச்னை எங்களுக்கு மறந்து விடும்.
வீடயோ காட்சி காண இங்கே செல்லுங்கள்.

http://in.youtube.com/watch?v=d5AsWevkj1A

3 comments:

ILA (a) இளா said...

aiyaa, neengalum kalanthukkkanumnu vedukirein

http://tamilmanam.net/forward_url.php?url=http://www.boochandi.com/2008/11/2008.html&id=246733

Krishnan said...

Land of Periyar and Anna who espoused rationalistic ethos has come to what end ? Goes to show that DMK and yes ADMK too have buried deep all the ideals of Periyar and Anna they swear by day in and day out. Casteism monster rearing its ugly head in a gory manner in of all places, Chennai !

Anonymous said...

காவிரிப் பிரச்சனையத் தீர்த்து வைத்தவரும் எங்கள் கலைஞர்தான், அதற்கு வெற்றி விழாவும் நாங்கள் தான் எடுத்தோம்.
ஈழப் பிரச்சனையையும் அவர்தான் தீர்த்தார்.
சட்டக் கல்லூரிப் பிச்ச்சனையும் தீர்த்து வைக்கிறார். விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தவுடன், கலைவாணர் அரங்கில் தலைவர் முத்தமிழ் வித்தவர் கலைஞருக்கு பாராட்டு விழா கொண்டாடப்படும்.