Friday, September 19, 2008

நளினியை விடுதலை செய்யலாமா - ராஜிவ் காந்தி படுகொலை

நளினி இன்றோடு பதினேழு வருடங்கள் சிறையில் இருந்து விட்டார். ஆயுள் தண்டனை (பதினான்கு ) வருடம் முடிந்து விட்டது. இன்னும் தமிழாக அரசு விடுதலை செய்ய தயங்குகிறது.

மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் .ஆனால் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா.
(லீலாவதி கொலை யாளிகளை விடுதலை செய்து விட்டோம், ) கண்ணகி எரித்த மதுரை ஊரு நியாயமே தனி கதை ங்க. (அரசியல்லே இதெல்லாம் சகஜம் அப்பா)

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வாருங்கள்.

No comments: