Tuesday, September 2, 2008

டிவி ரியாலிட்டி ஷோ

தமிழக தொலைக்கட்சிகளில் தினமும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்ச்சியே இப்போது ஒளிபரப்ப படுகிறது.
இது மிகவும் ஆபத்தான விஷயம். நாளைய தலைமுறைக்கு போட்டி மனப்பான்மை ஒன்றையே இந்த நிகழ்ச்சிகள் கற்று கொடுக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மகிழ்ச்சி காணும் மனப்பான்மையை கற்று கொடுப்போம் நமது குழஅந்தைகட்க்கு.

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறவும்.
குப்பன்_யாஹூ

No comments: