சமீபத்தில் நான் படித்த புத்தகம் (கவிதை தொகுப்பு) இது, மிக அருமை. வெளியீடு - மித்ரா ஆர்ட்ஸ் - 32 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை ,
என்னை மிகவும் தொந்தரவு செய்த கவிதைகள் சில:
தோல்வி
வேட்டை நாயின் வீர்யத்துடாண்டிரக்கபடுகின்ற்ர்பேனாசுகவீனமுற்று இருக்கின்ற முதியவளின்பலவீன முனகல்போல் மூடப்படுகின்றதுசமயங்களில்உணர்வின் கொதிநிளைக்கும் வார்த்தைஎனும் வடிகட்டிக்கும்இடையே வந்ண்டலேனக் கவிதை தங்கி விடுகிறபோது.
மெட்ராஸ் லைப்
சமையலில் இருந்து சகலமும்பரிமாறும் உறவுகள் அங்கேஅண்டை வீடுகளாயிருக்க
பெயர் கூட அறிந்து இராதஅயலார்கள் இங்கே அடுத்தடுத்தமுட்டைகளில் இருந்துவெளிப்பட்டு சோகையாய்முகமநிக்கின்றனர்.
பின் குறிப்பு - நான் காயத்ரி kku (தமிழ் விரிவுரையாளர்) தான் நன்றி சொல்ல vendum. அவர் பரிந்துரைத்த ஒரு புத்தகம் வாங்க சென்ற இடத்தில், இந்த புத்தகமும் கிடைத்தது.
பறவை மாடு
1 day ago
No comments:
Post a Comment