Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, October 23, 2008

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் சுய ரூபம் தெரிந்து விட்டது. திராவிட தலைவரின் தமிழ் உணர்வு வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. சோனியா அம்மையாரை திருப்தி படுத்த கலைஞர் வைகோ மற்றும் கண்ணப்பன் ஐ கைது செய்து உள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கலைஞரும் ஆற்காடு வீரா சாமி உம் மின் வெட்டு பிரச்சனையை மறக்க வைக்கவே இலங்கை தமிழார் பிரச்சனை நாடகம் ஆடினார்.

தமிழ் தலைவர் வீரமணி என்ன கருத்து சொல்கிறார் இது பற்றி.?

பிரபாகரனுக்கு ஒரு கருணா. தமிழ்ர்களுக்கு ஒரு ?

வலை பதிவர்கள் நாளை முதல் வைகோ கைதிற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை முடுக்கி விடுங்கள்.

குப்பன்_யாஹூ

ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை

ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை
ஆற்காடு வீராசாமி உம் , கலைஞர் கருணாநிதி உம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு நன்றி கடன் பட்டவர்கள். வேலுப்பிள்ளை பிரபகாரனுக்கும கூட.
மின் வெட்டு பிரச்சனை யை திசை திருப்ப ஒரு ரூபாய் அரிசி கூட உதவ வில்லை.
ஆபத் பாந்தவனாக வந்து உதவியது இலங்கை தமிழர் பிரச்சனை. இப்போது மக்கள் சற்று மறந்து இருக்கிறார்கள் மின் வெட்டை. அதுவும் ௨௪ ஆம் தேதி பகலில் மனித சங்கிலி வைத்தது கலைஞரின் புத்திசாலித்தனம்.
குப்பன்_யாஹூ