Showing posts with label இலங்கை thamizar. Show all posts
Showing posts with label இலங்கை thamizar. Show all posts

Friday, October 24, 2008

வைகோ கைதும் பீட்டர் அல்போன்ஸின் மந்திரி கனவும்

வைகோ கைது நடவடிக்கையால் பயன் பெற்றோர் , வீண் அடைந்தோர் பட்டியல்:

வைகோ- பயன் பதினைந்து நாட்கள் நிறைய புத்தகங்கள் படிக்கலாம், ஓய்வு எடுக்கலாம்.வாலிபால் விளையாடலாம்.

கலைஞர்- பயன். அழகிரி, ஸ்டாலின் பிரசினையில் இருந்து சற்று ஓய்வு.

ஜெயலலிதா- பயன் அறிக்கை விட ஒரு பிரச்சனை கிடைத்தது

பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் - கொனஜ்ம் நம்பிக்கையுடன் இருந்த மந்திரி பதவி காலி. இனிமேல் காமராஜர் வந்துதான் மந்திரி பதவி தர வேண்டும்.

வலைபதிவர்கள்- பதிவு போட அருமையான தலைப்பு சிக்கி உள்ளது.

Thursday, October 23, 2008

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் சுய ரூபம் தெரிந்து விட்டது. திராவிட தலைவரின் தமிழ் உணர்வு வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. சோனியா அம்மையாரை திருப்தி படுத்த கலைஞர் வைகோ மற்றும் கண்ணப்பன் ஐ கைது செய்து உள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கலைஞரும் ஆற்காடு வீரா சாமி உம் மின் வெட்டு பிரச்சனையை மறக்க வைக்கவே இலங்கை தமிழார் பிரச்சனை நாடகம் ஆடினார்.

தமிழ் தலைவர் வீரமணி என்ன கருத்து சொல்கிறார் இது பற்றி.?

பிரபாகரனுக்கு ஒரு கருணா. தமிழ்ர்களுக்கு ஒரு ?

வலை பதிவர்கள் நாளை முதல் வைகோ கைதிற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை முடுக்கி விடுங்கள்.

குப்பன்_யாஹூ