நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.
நவராத்ரி கொலு என்பது மிக உன்னதமான நிகழ்வு , பண்பாடு, செயல், பண்டிகை.
தெருவில் உள்ள அனைத்து வீட்டு உறுப்பினர்களும் ஒருவருக்கு ஒருவர் நட்பு, அன்பு பரஸ்பரம் பாராட்ட மிகவும் உதவியாக உள்ள நிகழ்வு.
அனைத்து குழஅந்தைகளும் தங்களிடம் உள்ள பாட்டு, நடனம், பேச்சு திறமைகளை வெளி கொணர மிக சிறந்த சந்தர்ப்பம். இது நடந்தால் நாம் டி வி யில் ஜோடி நொ௧, சூப்பர் சிங்கர் ஐ சம்ஸ் மூலம் தேட வேண்டாம்.
இந்த நிகழ்வு ஏன் பார்ப்பன வீடுகளோடு நின்று விடுகிறது. அனைத்து சாதி மக்களும் கொண்டாடி மகிழழாமெ தமிழஅகத்தில்.
Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts
Wednesday, October 1, 2008
Subscribe to:
Posts (Atom)
