வைகோ, மு கண்ணப்பன், சீமான், அமீர் விடுதலை குறித்து தந்தி அடிக்கலாமா அல்லது sms அடிக்கலாமா. சுப வீரபாண்டியனும் , கி வீரமனயும் தான் விடை சொல்ல வேண்டும்.
அல்லது மனித சங்கிலி அமைப்போமா. கோபாலபுரத்தில் இருந்து புழழ் வரை மனித சங்கிலி அமைப்போமா.
புலம் பெயர்ந்த தமிழ்ர்களே சொல்லுங்கள்.
குப்பன்_யாஹூ
பண்புடன் மின்னிதழ் கவிதைப்போட்டியில் பரிசு
22 hours ago

No comments:
Post a Comment