சமீபத்தில் சென்னை பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழஅங்கியது. இதனால் யாருக்கு என்ன லாபம், (ஒரு வேலை அந்த கூடத்திற்கு ஏற்பாடு செய்த ஒலி அமைப்பாளர்,, உணவு , குடி தண்ணீர் வழாங்கிய வணிகர்க்கு சிறு லாபம் கிடைத்து இருக்கும்).
இதை தவிர்த்து பார்த்தால் மக்களின் (நமது) வரி பணம் எந்த அளவு விரயம் ஆகிறது. அதுவும் மின் தட்டுபாடு உள்ள இந்த கால கட்டத்தில் அத்தனை விளக்குகள், குளிரூட்ட பட்ட சாதனம், அத்தனை போக்குவரத்து செலவுகள், இன்ன பிற.
இனியாவது, பல்கலை கழஅகங்கள் இந்த கவுரவ டாக்டர் பட்ட கலாச்சாரங்களை நிறுத்தி கொள்ளுமா. குறைந்த பட்சம் அந்த விழாக்களை ஆவது எளிமையாக நடத்துமா.
கடல் கடந்து விடக்கூடியதல்ல
4 days ago
No comments:
Post a Comment