tag:blogger.com,1999:blog-6200958866637339896.post2653143119309099286..comments2023-10-29T14:08:32.485+05:30Comments on குப்பன்_யாஹூ: ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் தீபாவளி பரிசு - வைகோ .குப்பன்.யாஹூhttp://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6200958866637339896.post-53892183320368377412008-10-24T10:37:00.000+05:302008-10-24T10:37:00.000+05:30பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீ...பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீர்கள். வைகோ கைது தமிழீழம் கருதியல்ல. தனித்தமிழ்நாடு கேட்டதால். கருணாநிதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார்.<BR/><BR/>தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழக ஆதரவு ஈழத்திற்கும் கிடைக்காது. பிரச்சனை திசை திரும்பும்.<BR/><BR/><BR/><BR/><BR/>கருணாநிதி மட்டும் ஒழுங்கா? அவர் திராவிட நாடு கேட்டவர்தானே? முதலில் <BR/>அவரைப் பிடித்து உள்ள போட்டுருக்கணும். காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களே அவரைக் கைது செய்யசொல்லுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6200958866637339896.post-89838476284752717562008-10-24T10:08:00.000+05:302008-10-24T10:08:00.000+05:30அனானி நண்பர் எழுதியிருப்பது மிகச் சரி.ஈழத்தமிழர்கள...அனானி நண்பர் எழுதியிருப்பது மிகச் சரி.<BR/>ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்க்காக வை.கோ கைது செய்யப்படவில்லை. <BR/><BR/>ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தால் கைது என்கிற நிலை தமிழகத்தில் இன்று இல்லை. இருந்தால் கருணாநிதி தலைமையில் இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடக்குமா?<BR/><BR/>பிரிவினை பேசியதற்காக, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதற்க்காக, வை.கோ.வும் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6200958866637339896.post-55255452952733644552008-10-24T10:05:00.000+05:302008-10-24T10:05:00.000+05:30//பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கி...//பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீர்கள். வைகோ கைது தமிழீழம் கருதியல்ல. தனித்தமிழ்நாடு கேட்டதால். கருணாநிதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார்.<BR/><BR/>தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழக ஆதரவு ஈழத்திற்கும் கிடைக்காது. பிரச்சனை திசை திரும்பும்.<BR/><BR/>//<BR/><BR/>Ithai solla thaan naanum pathivirkul vanthen.<BR/><BR/>Oru silar ippothu pesa kUdaathavarrai unarchi vasapattu pesi kariyaththai kedukkiraarkal.Unknownhttps://www.blogger.com/profile/12172729598362623420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6200958866637339896.post-62916436851450010992008-10-23T23:59:00.000+05:302008-10-23T23:59:00.000+05:30பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீ...பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீர்கள். வைகோ கைது தமிழீழம் கருதியல்ல. தனித்தமிழ்நாடு கேட்டதால். கருணாநிதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார்.<BR/><BR/>தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழக ஆதரவு ஈழத்திற்கும் கிடைக்காது. பிரச்சனை திசை திரும்பும்.Anonymousnoreply@blogger.com